தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழிகள்

Tamil Proverbs

சிறந்த பழமொழிகள்

  1. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  2. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  3. அடங்க தெரியாதவனுக்கு ஆள தெரியாது ( He is not fit to command others , that cannot command himself)

  4. ஆபத்துக்கு உதவுபவனே உண்மையான நண்பன் ( A friend in need is a friend indeed)

  5. அப்பன் அருமை செத்தால் தெரியும்

  6. அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும் (It is better to be the hammer than the anvil)

  7. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

  8. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

  9. ஆழமறியாமல் காலை இடாதே

  10. ஆனைக்கு ஒரு காலம் வந்தால்பூனைக்கும் ஒரு காலம் வரும்

  11. ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

  12. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

  13. அடியாத மாடு பணியாது

  14. அறிவு தன் விலை அறியும்(Knowledge finds its price)

  15. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்

  16. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

  17. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

  18. அழுகிற பிள்ளை பால் குடிக்கும்

  19. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

  20. இளங்கன்று பயமறியாது

  21. இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்

  22. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

  23. தற்பெறுமை பேசாதே (Never blow your own trumpet)

  24. தனி மரம் தோப்பாகாது

  25. தன் வினை தன்னைச் சுடும்

  26. தருமம் தலைகாக்கும்

  27. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

  28. துணை போனாலும் பிணை போகாதே

  29. துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல்

  30. களவும் கற்று மற

  31. கல்லாதவரே கண்ணில்லாதவர்

  32. கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்

  33. கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்(Art and knowledge bring Bread and honor)

  34. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

  35. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

  36. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை

  37. கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

  38. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்

  39. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்

  40. காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது

  41. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

  42. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு  (A drunkard’s words are gone by the next dawn)

  43. குந்தித் தின்றால் குன்றும் மாளும்

  44. குற்றமுள்ள நெஞ்ச குறு குறுக்கும்

  45. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்

  46. கோல் ஆட, குரங்கு ஆடும்

  47. சாவுக்கு அஞ்சுபவன் வாழான்  (He that fears death lives not)

  48. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

  49. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி

  50. நச்சுக்காற்று நன்மை தராது ( It is an ill wind that blows nobody good)

  51. நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி

  52. நாய் வாலை நிமிர்த்த முடியாது

  53. நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்

  54. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

  55. மன்னனுக்கு என்றும் மரணம் இல்லை (The king never dies)

  56. முட்டாள்களை அதிர்ஷ்டம் முட்டும் (Fortune favours fortune)

  57. பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

  58. பதறிய காரியம் சிதறிப் போகும் (Haste makes waste)

  59. பசி வந்தால் பத்தும் பறக்கும்

  60. பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

  61. புயலுக்குப் பின்னே அமைதி

  62. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

  63. வெறுங்கை முழம் போடுமா

  64. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

  65. விளையும் பயிர் முளையிலே தெரியும்

  66. விருந்தும் மருந்தும் மூன்று நாள்

  67. வீட்டுக்கு வீடு வாசப்படி

  68. வீட்டில் எலி வெளியில் புலி

  69. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று

தமிழ் கிராமத்து பழமொழிகள்

தமிழ் பழமொழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *